Tuesday, May 8, 2012

அழகு

என் கணவனின் அழகை ரசிக்கும் நேரம் போக
மீதம் இருக்கும் நேரத்தில் 
வெளி உலகத்தை ரசிக்க செல்வதுண்டு..

இன்றோ உன்னை என் கணவன் கைகளில் 
பார்க்கையில் வேறு எதுவும் 
அந்த அழகை மிஞ்ச இல்லையடி வெளி உலகில்..


No comments:

Post a Comment